தமிழர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை: லைக்கா நிறுவனம் விளக்கம்
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் வழங்கும் விழா வரும் ஏப்ரல் 10-ந் தேதி நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டு தமிழர்களுக்கு வீடு வழங்குவதாக இருந்தது. இந்நிலையில், இலங்கைக்கு ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்று பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பவே ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்தார். ரஜினியின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த லைக்கா நிறுவனம் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளது. இதுகுறித்து லைக்கா … Continue reading தமிழர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை: லைக்கா நிறுவனம் விளக்கம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed